கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு கடை முதலாளியுடன் உல்லாசமாக இருந்த பெண்!

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு கடை முதலாளியுடன் உல்லாசமாக இருந்த பெண் அக்கம் பக்கத்தாரால் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். யாழ் நகரப்பகுதியில் உள்ள அழகுசாதனக் கடை முதலாளியுடன் உல்லாசமாக இருந்த முஸ்லீம் பெண்ணும் முதலாளியும் அக்கம் பக்கத்தினரால் பிடிக்கப்பட்டுள்ளார்கள். நகரப்பகுக்கு அருகிலுள்ள முஸ்லீம் வீடு ஒன்றில் வாடகைக்கு இருந்த புத்தளத்தைச் சேர்ந்த இளம் குடும்பத்துடன் வியாபார ரீதியில் குறித்த கடை முதலாளி தொடர்பு வைத்துள்ளார். அக் குடும்பத்தலைவனான கணவன் வெளியிடங்களுக்கு செல்லும் போது கடை முதலாளி அந்த … Continue reading கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு கடை முதலாளியுடன் உல்லாசமாக இருந்த பெண்!